செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாம் திறந்து வைப்பு!

விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாம் திறந்து வைப்பு!

1 minutes read

விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், குறித்த கொரோனா தடுப்பூசி முகாம் முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு, தலா 5 இலட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்தார்.

இதேவேளை 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், ஏனையவரக்ளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More