செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா எல்லைப் பிரச்சினை : படைகளை திரும்பப் பெற இந்தியா,சீனா இணக்கம்!

எல்லைப் பிரச்சினை : படைகளை திரும்பப் பெற இந்தியா,சீனா இணக்கம்!

1 minutes read

படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்திய – சீன இராணுவ அதிகாரிகள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகயில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் கோக்ரா இராணுவ ரோந்து பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகள் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப்பெற உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக எல்லையில் கோக்ரா பகுதியில் இரு இராணுவத்தின் சார்பிலும் தலா 35 வீரர்கள் நிறுத்தப்ப்டுள்ளதாகவும், படைகளை திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அவர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More