செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்படுகிறது!

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்படுகிறது!

1 minutes read

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை, ஐப்பசி மாத பூஜைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

மேலும், 17ஆம் திகதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதுடன் தொடர்ந்து 21 ஆம் திகதி வரை பூஜைகள் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக, தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மாத்திரம் இணைய முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இணைய முன் பதிவு நேற்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More