செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு குறித்த அறிவிப்பு!

இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு குறித்த அறிவிப்பு!

0 minutes read

இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீன் புடின் இந்தியா வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இராணுவம், வர்த்தகம், எரிசக்தி, முதலீடு அறிவியல்-தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More