செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குடியரசு தினம் : டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

குடியரசு தினம் : டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

0 minutes read

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி 27 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே  அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிரகதி மைதானம் அருகே ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More