செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உக்ரைனில் இருந்து 200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தியா வந்தது முதல் விமானம்!

உக்ரைனில் இருந்து 200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தியா வந்தது முதல் விமானம்!

0 minutes read

உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், 241 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்பதில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More