செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் 5 தேஜாஸ் விமானங்கள்!

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் 5 தேஜாஸ் விமானங்கள்!

0 minutes read

இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அந்த விமானங்கள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுடன் இணைந்து சாகசத்தில் ஈடுபடும். ஏற்கனவே இந்த விமானங்கள் சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் விமான சாகச நிகழ்ச்சியிலும் பங்கேற்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More