செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை PCR பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

PCR பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

0 minutes read

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு, இன்று (01) சுகாதார அமைச்சில் கையளிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.இந்தப் பரிசோதனை இயந்திரங்களின் பெறுமதி 23 மில்லியன் ரூபாவாகும்.

இதன்மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானோரை விரைவில் அடையாளங்காணும் நடவடிக்கையை இலகுவாக முன்னெடுக்க முடியும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More