செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறுமி துஷ்பிரயோகம் ; நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபா

சிறுமி துஷ்பிரயோகம் ; நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபா

1 minutes read

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திரவினால் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தமக்கெதிராக சுமத்தப்பட்டிருந்த 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More