செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

1 minutes read

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் அதிகளவிலானவர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன.

அதன்படி கொழும்பில் 67 பேருக்கும் தாயகம் திரும்பிய 38 பேருக்கும் குருநாகலில் 27 பேருக்கும் கேகாலையில் 22 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹாவில் 20 பேருக்கும் இரத்தினபுரியில் 18 பேருக்கும் மட்டக்களப்பில் 12 பேருக்கும் கண்டியில் 11 பேருக்கும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 10 பேருக்கும் மாத்தளையில் 09 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை மற்றும் முல்லைத்தீவில் 06 பேருக்கும் அம்பாறையில் நால்வருக்கும் ஹம்பாந்தோட்டையில் இருவருக்கும் பொலன்னறுவையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More