செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை!

நாட்டில் ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை!

0 minutes read

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் ஒக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் தேவையான அளவு ஒக்ஸிஜனை விட அதிகமாக வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More