செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு , முள்ளியவளை பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு , முள்ளியவளை பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

0 minutes read

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More