செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 50 ஆயிரம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன!

50 ஆயிரம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன!

0 minutes read

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் ஸ்புட்னிக் வி கொவிட் -19 தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கொண்டுவரப்பட்டது.

அதன்பின்னர், குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More