செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 3 முக்கிய குற்றச்சாட்டுகளிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிப்பு!

3 முக்கிய குற்றச்சாட்டுகளிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிப்பு!

0 minutes read

சதொச ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த மூன்று வழக்குகளும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More