செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 14 வயது சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்

14 வயது சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்

1 minutes read

முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(07) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்தே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று(08) இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More