செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலையில் சேலைக்குப் பதிலாக வேறு ஆடைகளுடன் ஆசிரியைகள்!

பாடசாலையில் சேலைக்குப் பதிலாக வேறு ஆடைகளுடன் ஆசிரியைகள்!

0 minutes read

நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் இன்று (21) சேலை  அணிவதற்குப்  பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து  பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் சேலை அணிவது அதிக செலவு  கொண்ட வியடமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.  

ஆசிரியர்களின் ஆடையான  சேலையை மாற்றுவது தொடர்பில் தாம் தீர்மானிக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்  அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More