முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக போராளிகள் நலன்புரிச் சங்கம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் எதிர்வரும் 24ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் அறிமுக நிகழ்வு மற்றும் நிர்வாக தெரிவில் முன்னாள் போராளிகளை கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW