செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாக்குரிமையைப் பறிக்காதே! – மஸ்கெலியாவில் போராட்டம்

வாக்குரிமையைப் பறிக்காதே! – மஸ்கெலியாவில் போராட்டம்

0 minutes read

‘வாக்குரிமையைப் பறிக்காதே; உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்து!’ என்று வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தக் கட்சியின் சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 3 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More