செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு!

யாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு!

0 minutes read

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையின் உரிமையாளரும், அந்த நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவரும் இன்று தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளனர்.

இருவரும் தத்தமது வீடுகளில் உயிரை மாய்த்துள்ள நிலையில், இருவரது சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று இரவு அல்லது நாளை காலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More