செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் சாணக்கியன் எம்.பி.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் சாணக்கியன் எம்.பி.

2 minutes read

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள – பௌத்த மயமாக்கலைக் கண்டித்தும் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கில் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளைய வடக்கு – கிழக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாணக்கியன் எம்.பி. இன்று வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More