செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செஞ்சோலை வளாகத்தில் உயிர்நீத்த மாணவிகளுக்கு அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில் உயிர்நீத்த மாணவிகளுக்கு அஞ்சலி!

1 minutes read

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகள் மீது இலங்கை விமானப் படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செஞ்சோலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

சமூகச் செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் குறித்த பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த பகுதியில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகச் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More