செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாத்தறை – திக்குவெல்லை பிரதேசத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More