செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹோட்டல் முகாமையாளர் கத்தியால் குத்திக் கொலை!

ஹோட்டல் முகாமையாளர் கத்தியால் குத்திக் கொலை!

0 minutes read

ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் வத்தளை, எலக்கந்த பகுதியில் இன்று (29) இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டோவில் வந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த 68 வயதான குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More