செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

0 minutes read

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் – உயரப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காணி ஒன்றில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது .

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது அந்த காணியில் மிதிவெடி இருந்ததாக தெரிவித்த நிலையில் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த மிதிவெடியை  மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More