புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பட்ஜட்டில் ஏழைகளுக்கு நன்மைகள்! – பிரதமர் ஹரிணி உறுதி

பட்ஜட்டில் ஏழைகளுக்கு நன்மைகள்! – பிரதமர் ஹரிணி உறுதி

1 minutes read
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தில்
ஏழை மக்களுக்கு நன்மை தரக் கூடிய பல்வேறு விடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் ஹரிணி பங்கேற்றார்.

முரசுமோட்டை சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் பங்கேற்ற பிரதமர் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்த பிரதமர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More