
வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு
நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த கட்சி உறுப்பினர்கள்