கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்களின் நடமாட்டம் மற்றும் வழித் தடங்களை எளிதில் அடையாளம் கண்டு, மக்களை உஷார் படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து, உருவாக்கி …
April 13, 2020
-
-
செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக $250 Millionயை ( சுமார் 5,000 கோடி ரூபா ) வழங்கவுள்ள டிக்டாக் நிறுவனம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் பாதிப்பு உலக முழுவதும் அதிகளவில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் $250 Million ( சுமார் 5,000 கோடி ரூபா ) கொரோனா வைரஸ் …
-
செய்திகள்
இத்தாலியில் கொரோனா வைரஸூக்கு 100 வைத்தியர்கள் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகளவில் கொரோனா வைரஸூக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்து முதலாம் இடத்திலுள்ளது. இத்தாலியில் இதுவரை 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்து வந்த …
-
சில நிமிட நேர்காணல்
‘பயங்கரவாதி’ தீபச்செல்வன் எழுதும் புதிய நாவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“ஈழத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு என்பது புதிய விஷமல்ல. தனிமைப்படுத்தலும் புதிய விஷமல்ல. முப்பது வருஷங்களாய் ஊரடங்கில் வாழ்ந்தவர்கள் நாம். காரணமின்றி சிறைவைப்புக்களுக்கு உள்ளானவர்கள் நாம். இந்த ஊரடங்கில் வெறித்துப்போன நகரத்தில் …
-
ஆய்வுக் கட்டுரை
தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்: நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒரு …
-
சிறப்பு கட்டுரை
கோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும்: நிலவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readகோரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் …
-
செய்திகள்
கொரோனா தனிமைப்படுத்தலுக்கு கிளிநொச்சியில் தனித் தீவு! இராணுவத் தளபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் வடக்கில் தீவொன்று உள்ளது.” – இவ்வாறு கொரோனா தடுப்பு …
-
செய்திகள்
கொரோனா பணி; முதல்சம்பளத்துடன் தாயிடம் சென்ற தாதி மரணித்த சோகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகேரளாவை சேர்ந்த ஆண் செவிலியர் ஆசிஃப் கொரோனா நோயாளிகளுக்கு விடிய விடிய சேவை செய்து விட்டு முதல் மாத ஊதியத்துடன் வீடு திரும்பும் போது விபத்தில் பலியான சம்பவம் கடும் …
-
செய்திகள்
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய 16 பேர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொடர்பாக போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. …