இராணுவத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்களிலிருந்து வௌியேறுவதற்கு தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். 11 ஆவது தேசிய இராணுவ வீரர் நினைவு …
May 19, 2020
-
-
இலங்கைசெய்திகள்
பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதி செய்யக்கூடிய வகையில், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். …
-
செய்திகள்
விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் …
-
செய்திகள்
இலங்கையில் 1000ஐ தாண்டிய கொரோனா நோயாளிகள் கணக்கு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கமைய இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் படி இலங்கையில் 1020 கொரோனா தொற்றாளர்கள் என பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் ஒலுவில் …
-
சீனாவில் உருவான கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் பல நாடுகளும், ஆய்வகங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது. …
-
அமெரிக்காசெய்திகள்
30 நாட்கள் கெடு வழங்கி மிரட்டல் விடுத்த டிரம்ப்!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்று பரவியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியுதவியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இந்நிலையில் அடுத்த 30 …
-
செய்திகள்
லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இராணுவ தளபதி சவேந்திர சில்வா …
-
செய்திகள்
ஆயிரத்தை நெருங்கும் கொரோனா; 992 ஆக அதிகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து …
-
செய்திகள்
எமது போராட்டம் ஓயாது – முள்ளிவாய்க்கால் நினைவுரையில் விக்கி இடித்துரைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அங்கே சிறப்புரை ஆற்றினார்,அவர் …
-
செய்திகள்
டைனோசர்களில் கடைசி இன எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅர்ஜென்டினாவில் 70மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எலும்பு கூடுகளை பல்லுயிரியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை டைனோசர்கள் பூமியில் வசித்த டைனோசர்களில் கடைசி இனத்தை சேர்ந்தவை என்றும் கருதப்படுகிறது. தெற்கு …