ஜப்பானில் உள்ள யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலில், வட கொரிய ராணுவம் தொடர்ந்து ஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டு வருவதால், ஜப்பான், தென் கொரியா …
May 21, 2020
-
-
செய்திகள்
ஆஸ்திரேலியாவை சார்ந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை என்ன?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா எதிரொலி காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால், ஆஸ்திரேலியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் மட்டுமின்றி பயணத்தடையினால் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் …
-
இலங்கைசெய்திகள்
பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி இரத்தினபுரம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த …
-
அமெரிக்காஆசியாசெய்திகள்
சீன நிறுவனங்களை குறிவைத்த அமெரிக்க செனட் சபை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அலிபாபா, பைடு உள்ளிட்ட சீன நிறுவனங்களை நீக்குவதற்கான மசோதாவை, அமெரிக்க செனட் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் கணக்குப் பதிவியல் சட்டங்களை பின்பற்றாத சீன நிறுவனங்களை …
-
இலங்கையில் மேலும் 17பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை1045 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருந்த நிலையிலும், …
-
செய்திகள்
கொழும்பில் சன நெரிசலில் சிக்குண்டு மூன்று பெண்கள் பலி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு சற்று முன்னர் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர். தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சென்ற மூன்று பெண்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். குறித்த …
-
செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாக மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாய் அடுத்தே 1030 ஆக அதிகரித்துள்ளது என …
-
சில நிமிட நேர்காணல்
புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபுலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
செய்திகள்
கொழும்பில் இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. …
-
சில நிமிட நேர்காணல்
பிரபாகரனின் போராட்டத்தை ஏற்கப்போவதில்லை! சுமந்திரனின் சர்ச்சைக்குரிய செவ்வியின் முழுமைத் தமிழாக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readவிடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகம் …