Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொழும்பில் சன நெரிசலில் சிக்குண்டு மூன்று பெண்கள் பலி! 

கொழும்பில் சன நெரிசலில் சிக்குண்டு மூன்று பெண்கள் பலி! 

1 minutes read

மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு சற்று முன்னர் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.

தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சென்ற மூன்று பெண்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

குறித்த சன நெரிசலில் சிக்குண்டு மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More