ஸ்பெயின் நாட்டில் மருத்துவப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், வேலை உறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தலைநகர் மாட்ரிட்டில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஏற்கெனவே பத்தாயிரத்துக்கும் …
June 30, 2020
-
-
கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி …
-
இந்தியாவில்Tik Tok, WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் Tik Tok உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய …
-
சினிமா
பிகில் ராயப்பனாக விஜய் நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிகில் படத்தில் விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன …
-
அமெரிக்காசெய்திகள்
கொரோனா பெருந்தொற்று ; இயல்பு நிலைக்கு திரும்ப சாத்தியக்கூறுகள் இல்லை…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா பெருந்தொற்று முடிவிற்கான அருகில் கூட இன்னும் செல்லவில்லை என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தவர், சீனாவில் 6 மாதங்களுக்கு …
-
-
சிறப்பு கட்டுரை
வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகப் பிரதேசமே! வரலாறுகள் தெரியாது உளறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர்.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் அவர்கள் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு …
-
செய்திகள்
வயதானவர்கள் புதியவர்களுக்கு இடமளித்து ஓய்வு பெறுவது சிறந்தது! சந்திரிகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉடல் நல குறைவுடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் தலைவர்கள், புதியவர்களுக்கு இடமளித்து, ஓய்வுபெற்று சென்றால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஹொரவப்பொத்தனை பகுதியில் …
-
ஐரோப்பா
கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை http://vfsglobal.co.uk/lk என்ற இணையதளத்திற்கு சென்று …
-
சுகாதார ஒழுங்கு விதிகளின் கீழ் முகக்கவசங்களை அணியாத குற்றத்துக்காக 1441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு சுயதனிமைக்கு …