42 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தேர்தலில் நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளைப் …
August 7, 2020
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
தமிழகத்தில் 110 பேர் ஒரு நாளில் கொரோனாவால் மரணம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …
-
நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில் உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 109,155 வாக்குகளை பெற்று ஆசனத்தை தக்க வைத்துள்ளார். …
-
செய்திகள்
பொதுஜன பெரமுன பற்றி அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஏனைய சில கட்சிகளின் உதவியுன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3/2பெரும்பான்மையை இலகுவாக பெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே …
-
செய்திகள்
பொலன்னறுவையில் சிறிசேனவுக்கு அதிக விருப்புவாக்குகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். குறித்த தேர்தலில் 111,137 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன மொத்தமாக பெற்றுள்ளார். மேலும் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா …
-
செய்திகள்
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம் | தேர்தல் ஆணையாளரிடம் முறையிட சசிகலா தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு …
-
செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தல் 2020 | முழுமையான தேர்தல் முடிவுகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆமோக வெற்றியைப் …
-
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியால் மூன்று ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய நான்கு ஆசனங்கள் நான்கு கட்சிகளுக்கிடையில் பகிரப்படுகின்றன. இதன்படி, அகில இலங்கை …
-
-