பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். …
August 10, 2020
-
-
இந்தியாசெய்திகள்
இந்தியப் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தடுப்பு மற்றும் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். காணொளி காட்சி வாயிலாக நாளை காலை 10:30 மணிக்கு நடக்கும் …
-
செய்திகள்
இலங்கை சமாதான முயற்சி தோல்வி | எரிக் சொல்ஹெய்ம் கவலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான முன்னாள் சமாதான பேச்சாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைஉலகம்செய்திகள்
அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். …
-
இலங்கைஉலகம்செய்திகள்
எம்.ஏ.சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குங்கள்|மிதுலை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் …
-
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரினா வில்லியம்ஸ், …
-