நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வெப்ப மின் நிலையம் இடிந்து விழுந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தேசிய கட்டம் 800 மெகாவாட்டிற்கும் அதிகமான திறனை இழந்துள்ளது. நுரைச்சோலை …
August 18, 2020
-
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் பரீட்சைகள் ஆணையர் காரில் உயிரிழந்த நிலையில்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்னாள் பரீட்சைகள் ஆணையர் நாயகம் மஹிந்த விஜேசிரி இன்று (18) காலை ஹொரன-கெஸ்பேவபிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்று பிலியந்தல பொலிசார் தெரிவித்தனர். இவரது தனிப்பட்ட …
-
உலகம்செய்திகள்
லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி கொலை வழக்கு தீர்ப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readலெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி, 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா தீவிரவாத குழுவைச் சேர்ந்த நால்வரில் ஒருவர் குற்றவாளி என்று …
-
இலண்டன் ஒரு எளிய இரத்த பரிசோதனையை வைத்து கடுமையான கொரோனா ( கோவிட் -19 ) நோய்த்தொற்றின் அபாயத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட …
-
இந்தியாசெய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை | உயர் நீதிமன்றம் அதிரடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக …
-
கிசு கிசுசினிமா
அமலாபால் சர்சைப் புகைப்படம் | ரசிகர்கள் கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சிந்து சமவெளி சர்ச்சை படத்தில் அறிமுகமாகி பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம், சாவகச்சேரி, சுன்னாகம் பகுதிகளில் அண்மைய நாட்களில் …
-
வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்ட செய்தி பொய் என்று எஸ்.பி.பி. உடல்நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் …
-
கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து சினிமா நடிகர் நடிகைகளும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளில் இருந்தபடி, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் வேடிக்கையா சேலஞ்ச் வீடியோக்களையும் …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று …