கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே …
September 18, 2020
-
-
இந்தியாசெய்திகள்
கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுவோரின் நாளாந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் …
-
வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றது இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு இரண்டு ஒழுங்கைகள் வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான நான்கு வீதிகளில் புதிய …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரிக்கக் கூடும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்குபகுதிகளில் மழையுடனான வானிலையும் இன்று(வியாழக்கிழமை) முதல் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே …
-
உலகம்
கொவிட்-19: பெருவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் ஏழு இலட்சத்து 50 ஆயிரத்து 98பேர் …
-
இந்தியாசெய்திகள்
குற்றவழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உத்தரவு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியா முழுவதும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் மற்றும் தற்போது பதவியில் இருக்கும் நாடாளுமன்ற …
-
இந்தியாசெய்திகள்
இந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readலடாக்கின் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா – …
-
இலங்கைசெய்திகள்
பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி …
-
இலங்கைசெய்திகள்
20ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலத்திலிருந்து பின்வாங்குவதற்கு தயாரில்லை
by கனிமொழிby கனிமொழி 1 minutes read20ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலத்திலிருந்து பின்வாங்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற …