வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் நுழைவாயிலான சிங்கூ பகுதியில் விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கிறது. விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் …
Daily Archives
January 10, 2021
-
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி இடிப்பு: சுரோன் ராகவனுக்கு தொடர்பா?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளதென …
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. கல்கிசை பகுதியைச் …
Older Posts