முக்கிய துறைகளை தவிர மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மத்திய வரவு செலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ள தனியார் …
February 25, 2021
-
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 106 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை …
-
இலங்கைசெய்திகள்
டுபாயில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்திற்கு மார்ச் 05ஆம் திகதி வரை பூட்டு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரக பொது அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் 24 ஆம் திகதி அதாவது நேற்று …
-
இலங்கைசெய்திகள்
முருங்கன் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமன்னார்- நானாட்டான் பிரதேசத்திற்குற்கு உற்பட்ட முருங்கன் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (புதன் கிழமை) மாலை முருங்கன் சமுர்த்தி வங்கியில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று …
-
பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானத்தின் …
-
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், …
-
இலங்கைசெய்திகள்
புலிகள் செய்ததை அரசாங்கம் சமன் செய்ததா? -ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை முற்றாக நிராகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு …
-
நடிகர் மீரான் நடிகை மேகனா இயக்குனர் ராம் தேவ் இசை ஷேக் மீரா, ஜான் ஏ அலெக்ஸிஸ் ஓளிப்பதிவு மணிவண்ணன், பிலிப் விஜய்குமார் நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே …