அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைகுழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் …
March 9, 2021
-
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readமனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
9ஆவது நாளாகவும் வடமாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார …
-
அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. …
-
விளையாட்டு
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை அபார வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை …
-
இலங்கைசெய்திகள்
தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் …
-
இந்தியாசெய்திகள்
கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ரயில்வே ஊழியர்களும் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான …
-
பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கம் சுனாமி அச்சங்களையும் வெகுஜன வெளியேற்றங்களையும் தூண்டிய சில நாட்களின் பின்னர் நியூசிலாந்து அதன் கிழக்கு கடற்கரையில் 6.6 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. அதன்படி …