தேவையான பொருட்கள்ஆட்டிறைச்சி – 100 கிராம்,சின்ன வெங்காயம் – 50 கிராம்,இஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்,எண்ணெய் – 50 கிராம்,பெரிய வெங்காயம் – 50 கிராம்,கரம் மசாலா …
March 24, 2021
-
-
பசறை 13ஆம் கட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை நாளை மறுதினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சகல விசாரணைகள் தொடர்பிலான …
-
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை தருகிறார்கள். இது …
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் பதிவாகின மொத்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு எதிரான தீர்மானம்-மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு வரவேற்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் …
-
இலங்கைசெய்திகள்
ஜெனீவா தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு மகத்தான வெற்றியா? நிலாந்தன் கருத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜெனீவா தீர்மானம் குறித்து அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வணக்கம் லண்டனுக்கு தெரிவித்த கருத்து… “இத்தீர்மானம் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக ஒரு தோல்வி. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை …
-
இலங்கைசெய்திகள்
உண்மை நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வு அவசியம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனி இறக்குமதியால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் கலாநிதி ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளைச் …
-
சிறிதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20 வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொந்த கிராமத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் நவீன் வருகிறான். …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் போராட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநல்லூர் ஆலய பகுதியில் தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் குழுவுக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நீர்ப்பாசன …