யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது, மோட்டார் சைக்கிளுக்கு எதிரே …
April 14, 2021
-
-
விளையாட்டு
பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.பி.எல். ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கோமகனார் போய்விட்டார்… | காந்தள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅப்பு போய்விட்டார்…அழகுராசா போயிட்டார்…மகத்தான வாழ்வொன்றை வாழ்ந்துவிட்டு மகராசா போயிட்டார்…! பெருவாழ்வு வாழ்ந்த கோமகனார்பெருமையோடு போய்விட்டார்…!தெருவோரப் பதாகையெல்லாம்பெருமைகொள்ளப் பெயர்தாங்கப் பெருமகனார் போய்விட்டார்…! இரு நூற்றாண்டுகளில்தடம்பதித்து, இனிதான வாழ்வுதனை நிறைவுசெய்து, ஒரு நூறாண்டை …
-
அமெரிக்காசெய்திகள்
புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவாஷிங்டன்: வைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளை மன்னாரிற்கு கடத்தி வந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) காலை 7.55 …
-
யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை கொரோனா தொற்று உறுதியான …
-
உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம் …
-
என்னென்ன தேவை?பழுத்த பெங்களூர் தக்காளி – 4,பெரிய வெங்காயம் – 1,ஏலக்காய் – 2,நறுக்கிய பனீர் – 1 கப்,தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,மிளகாய்த்தூள் …
-
புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, …
-
எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள …