அதிகப்படியான சளி அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு மூக்கு ஒழுகுதல், நாசி நெரிசல், தொண்டை புண், சைனஸ் தலைவலி மற்றும் இருமல் ஆகியவற்றை உண்டாக்கும். அதிகப்படியான சளியை போக்க உதவும் …
October 5, 2021
-
-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த உத்தரவும் குற்றப்பத்திரிக்கையும் இன்றி …
-
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிகப்படியான சரும உற்பத்தியை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்லது அதே நேரத்தில் …
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு …
-
சமையல்
அசர வைக்கும் டேஸ்டில் எளிமையாக செய்யலாம் முட்டை கபாப்…!!!
by வேங்கனிby வேங்கனி 2 minutes readமுட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம். அவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையை கொண்டவை. இதன் சிறப்பு என்னவென்றால் இவற்றை நாம் சுலபமாக செய்து விடலாம். இன்று நாம் பார்க்க …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி , முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி ஒதுக்கீடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள நன்னீர் …
-
இலங்கைசெய்திகள்
8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதிகளுக்கு தேவையான …
-
இந்தியாசெய்திகள்
பயங்கரவாதிகளை தியாகிகளாக போற்றுகிது பாகிஸ்தான்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று …
-
இந்தியாசெய்திகள்
தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக …