ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இறுதி தீர்வில்லாமல் நிறைவடைந்துள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. …
October 12, 2021
-
-
செய்திகள்விளையாட்டு
லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக 699 பேர் விண்ணப்பித்துள்ளதாக …
-
இந்தியாசெய்திகள்
ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் தாக்குதல்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் …
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கறுப்புச்சந்தை முதலாளிகளிடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநல்லாட்சி அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது, ‘உலகசந்தையில் ஏற்படும் எரிபொருள் விலையதிகரிப்பிற்கு ஏற்றவாறு நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின், அரசாங்கம் எதற்கு?’ என்று விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள். …
-
செய்திகள்விளையாட்டு
கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் சுனில் நரேனின் சுழலில் சிக்கிய பெங்களூரு வெளியேறியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுனில் நரேனின் நான்கு விக்கெட்டுகள் மற்றும் அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வெளியேற்றியுள்ளது கொல்கத்தா. 2021 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றல் சுற்று …
-
இலங்கைசெய்திகள்
பிரதமருடனான கலந்துரையாடல் இறுதி முடிவின்றி நிறைவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 94 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020 ஒக்டோபர் 30 …
-
செய்திகள்விளையாட்டு
டி-20 உலக கிண்ணம் | பயிற்சி போட்டியில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2021 டி-20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தசூன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, தனது முதல் பயிற்சி ஆட்டத்தை இன்று பங்களாதேஷுக்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை வந்தடைந்தார் சுப்பிரமணியன் சுவாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரின் நண்பர் ஜெகதீஷ் ஷெட்டி ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ …
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …