COPE குழுவில் தாம் நேற்று (10) தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினான்டோ அறிவித்தார். மின்சார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், …
June 12, 2022
-
-
https://thaiveedu.com/pdf/22/Jun-2022.pdf
-
யாழ்.மாவட்டத்தில் இருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் தேசிய அணிக்கான தெரிவு அணிக்குள் தெரிவாகிய சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி மாணவி கிரிஸ்ரிகா செல்வராசாவிற்கு இந்துக்களின் சமர் நிகழ்வில் இன்று ரூபா 200000.00 …
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை | கைதான 31 பேரும் விளக்கமறியலில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை தொடர்பில் இதுவரை 31 சந்தேக நபர்களை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர். சி.ஐ.டி யின் மனிதபடுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வெகு சிறப்பாக இடம்பெற்ற லண்டன் மலையக இலக்கிய மாநாடு 2022
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readலண்டனில் மலையக இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக இடம்பெறுகிறது. மௌன அஞ்சலி வரவேற்புரை: கே.கே.ராஜா அரங்கத் தலைமை அறிமுகம் :நவரட்னராணி சிவலிங்கம் 1.காத்தாயி அரங்கு தலைமை மு.நித்தியானந்தன் பி.பெரியசாமியின் ‘தோட்டத் …
-
இலங்கைசெய்திகள்
பஷில் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து மற்றுமொரு அரசியல் நாடகம் | திஸ்ஸ விதாரண
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார். தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை. பஷில் …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது | வாசுதேவ நாணயக்கார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர் கௌரவமான முறையில் பாராளுமன்ற உறுப்புரிமையை …
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் நன்மையளிக்க வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகாணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இவ்வனைத்துக்கட்டமைப்புக்களும் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையில் இயங்கவேண்டியது அவசியம் …
-
கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப்புணரும் வீரமிகு படைகள்வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில்ஈனக்குரல் எழுப்புகையில்ஒரு …