லண்டனில் மலையக இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக இடம்பெறுகிறது.
மௌன அஞ்சலி
வரவேற்புரை: கே.கே.ராஜா
அரங்கத் தலைமை அறிமுகம் :நவரட்னராணி சிவலிங்கம்
1.காத்தாயி அரங்கு
தலைமை மு.நித்தியானந்தன்
பி.பெரியசாமியின் ‘தோட்டத் தொழிலாளரின் வீரப் போராட்டம் ‘ -எஸ்.தினேஷ்குமார்
மல்லியப்புசந்தி திலகரின் ‘மலைகளைப் பேச விடுங்கள்’ – ந.சரவணன் (நோர்வே)
வரதன் கிருஷ்ணாவின் ‘வெந்து தணியாத பூமி’ -எம்.பௌசர்
மலையகப் பாடல்: கோகுலரூபன்
கந்தப்பளை தாமரை யு.யோகாவின் ‘எங்கள் தோட்டம்’ – கோகுலரூபன்
2. இர.சிவலிங்கம் அரங்கு
தலைமை: செல்லத்தம்பி சிறிக்கந்தராசா
கீத பொன்கலத்தின் ‘இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் – கரவைதாசன் (டென்மார்க்)
மைத்ரி ஜெகதீசனின் Tea and Solidarity
சதீஸ் செல்வராஜாவின் ‘குளிரும் தேசத்து கம்பளிகள்’ – ராகவன்
மு.நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’ – தோழர் ச.வேலு
மலையகப் பாடல்: நிர்மலா ராஜசிங்கம்
3.கோகிலம் சுப்பையா அரங்கு
தலைமை : மீனாள் நித்தியானந்தன்
எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்”
கோணாமுட்டாவையூர் இரா.இராஜகோபாலின் ‘முகவரி இல்லாத மனிதர்கள்’ – நவஜோதி யோகரட்னம்
பதுளை சேனாதிராஜாவின் ‘குதிரைகளும் பறக்கும்’ – பூங்கோதை
பிரமீளா பிரதீபனின் ‘விரும்பித் தொலையும் ஒரு காடு’
புதுக்கோட்டை தங்கவேலுவின் ‘கறிவேப்பிலைகள்’ – மாதவி சிவலீலன்
4.சோ.சந்திரசேகரம் அரங்கு
தலைமை : க.ஆதவன் (டென்மார்க்)
சோ.சந்திரசேகரனின் ‘இலங்கை இந்தியர் வரலாறு’
யோகேஸ்வரி விஜயபாலனின் Endless Inequality – The Rights of the Plantation Tamils in Sri Lanka – டாக்டர். எஸ்.தம்பிராஜா
எம்.வாமதேவனின் ‘நீங்காத நினைவுகளில் ‘ – இர.ராமலிங்கம்
திருச்சி தமிழகனின் ‘மலையகமும் மறுவாழ்வும்’ – பி. சிவஞானம்
5. சி.வி.வேலுப்பிள்ளை அரங்கு
தலைமை : வி.சிவலிங்கம்
ந.சரவணனின் ‘கள்ளத்தோணி’ – யமுனா ராஜேந்திரன்
இரா.சடகோபனின் ‘தேத்தண்ணி’ – சந்தோஷ் பரராஜசிங்கம்
பிரதம அதிதிக்கு விருது வழங்குதல்
நூல் வெளியீட்டுரை:
சி.வி.வேலுப்பிள்ளையின் ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ – மு.நித்தியானந்தன்
பிரதி வழங்குதல்
பிரதம விருந்தினர் உரை: எச்.எச்.விக்ரமசிங்க (இலங்கை)
6.தமிழோவியன் அரங்கு
தலைமை: மாதவி சிவலீலன்
மு.சிவலிங்கத்தின் ‘மழைக்காலத்து வெயில்’ – மீனாள் நித்தியானந்தன்
மலரன்பனின் ‘பால்வனங்களில்’ -அஞ்சனா
மாத்தளை சோமுவின் ‘கண்டிச் சீமையில்” – பாரதி சிவராஜா
7. சாரல்நாடன் அரங்கு
தலைமை: நா.சபேசன்
அல் அஸுமத்தின் ‘அறுவடைக்கனவுகள்’ – எம்.என்.எம். அனஸ்
அரு.சிவானந்தனின் ‘வண்ணச் சிறகுகள்’ – சுகன் (பாரிஸ்)
ஆலம்பட்டு சோ.உலகநாதனின் ‘சிங்களத்தீவினில் தீனர்களின் தொண்டர் கே.இராஜலிங்கம்’
சி.வி.யின் ‘தேயிலைத் தோட்டத்திலே…’ -தமிழில் :இரா.தம்பித்துரை
எச்.எச்.விக்ரமசிங்கவின் ‘எஸ்.எம்.கார்மேகம் : ‘வாழ்வும் பணியும்’
மாலதி பாலேந்திரனின் ‘அம்மாயிக்கல்லு’
கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதனின் ‘தேயிலைப் புஷ்பங்கள்’
மாத்தளை செல்வராஜின் ‘காவேரி’ – மு.நித்தியானந்தன்
பொன் பிரபாகரனின் ‘காமன் கூத்து’ – பால சுகுமார்
கலைஞர் கார்த்திகேசு, கவிஞர் பொன் பூபாலன் இருவருக்கம் அஞ்சலி உரை. மு.நித்தியானந்தன்.
கலந்துரையாடல்
நன்றியுரை: எஸ். சாந்தகுணம்
ஒருங்கிணைப்பு : கே.கே.ராஜா