பெண்கள் எங்கே வெளியே சென்றாலும் அவர்கள் கைப்பையுடன் தான் செல்வார்கள். கைப்பை இன்றி வெளியே செல்லும் பெண்களை காண்பது அரிது. அந்த அளவுக்கு பெண்களுக்கு பிடித்த பொருட்களில் ஒன்று கைப்பை. …
August 2, 2022
-
-
சோம்பு தண்ணீர்தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். அமுக்கிரா …
-
சத்துக்கள்இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றதுகர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் …
-
சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவதும், இறப்பதும் நடக்கிற விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும். அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் …
-
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் இவரது கையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் …
-
இலங்கைசெய்திகள்
மொட்டுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லேரியா, கொட்டிகாவத்தை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று (02) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் …
-
நேற்றைய தினம் (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரும், YouTube பிரபலமுமான ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு, இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவை மீறி …
-
நியூசிலந்து, பயணிகளுக்கு அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. கொவிட்–19 வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது தனது எல்லைகளை மூடியது. அதன் பின்னர் வைரஸ் …
-
இலங்கைசெய்திகள்
சீரற்ற வானிலையினால் போக்குவரத்து தடை நிலவும் மலையகம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து, தியகல நோட்டன் வீதியில் பல்வேறு இடங்களில்தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. தற்போது வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ள மண் மேட்டினை அகற்றும் பணிகளை …
-
பொதுமக்கள் கொவிட்19தொற்று மீண்டும் பரவி வருவதால்,இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் …