ஐஸ் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (02) அதிகாலை புத்தளம் நாகவில்லு பகுதியில் பொலிஸ் புத்தளம் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு ஐஸ் போதைப்பொருளை மற்றுமொருவருக்கு …
September 3, 2022
-
-
உலகம்செய்திகள்
மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் சிலையை இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார். இது குறித்து ஓம் பிர்லா வெளியிட்டுள்ள …
-
இணைய இதழ்கள்இந்தியப் பதிப்புசெய்திகள்
அம்ருதா | செப்டம்பர் 2022
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read -
செய்திகள்விளையாட்டு
புதிய நம்பிக்கையுடன் சுப்பர் 4 ஐ எதிர்கொள்ளும் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆசிய கிண்ண முதல் சுற்றின் ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து, பங்களாதேஷுடனான இரண்டாவது போட்டியில் அதிர்ஷ்டத்துக்கு மத்தியில் வெற்றியீட்டிய இலங்கை, இன்று ஆரம்பமாகும் சுப்பர் 4 சுற்று ஆரம்பப் …
-
இலங்கைசெய்திகள்
தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅனைத்து தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டண திருத்தத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் …
-
இலங்கைசெய்திகள்
20 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் 20 …
-
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – நித்தவெல பிரதேசத்தில் பகுதியில் , கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்து கொண்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்
50 நாட்களின் பின் நாடு திரும்பிய கோட்டாவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். மாலைதீவு, …