யாழ் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மருத்துவ வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆரம்ப காலங்களில் பாவிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறிய இடத்திலும் நேர்த்தியாகவும், …
September 18, 2022
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கை 100 தியேட்டர்களில் திரையிட முடிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் …
-
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசின் வீட்டுத்திட்டம்? | மலையக மக்களுக்கு?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதமிழகத்தில் சுமார் 106 முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கான நலனோம்பு திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி வருகின்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவர்களுக்கு அனைவருக்கும் பொருத்தமான சூழலில் சகல வசதிகளையும் …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன. …
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொழில்வாய்ப்பினை நாடிச் செல்வோருக்கான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இந்த …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இராணுவ ஆட்சியின் விளைவு | வறுமையில் வாடும் வடகொரியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஐங்கரன் விக்கினேஸ்வரா “அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார். கொரிய …