தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் …
September 20, 2022
-
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு எண்வர் ஏன் சென்றார்கள் | குமார வெல்கம
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சிரந்தி ராஜபாக்ஷவுடன் அரசமுறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. பிரித்தானியாவுக்கு ஜனாதிபதியுடன் என்வர் ஏன் …
-
இலங்கைசெய்திகள்
மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். நாட்டில் …
-
செய்திகள்விளையாட்டு
பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்களின் பின் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇங்கிலாந்து அணி 17 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளது. இந்த விஜயத்தின்போது 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் குறையும் உணவுப் பண்டங்களின் விலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉடன் நடைமுறைக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 10 – 13 வீதத்தினால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கசிப்புடன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர் கசிப்பினை உடைமையில் வைத்திருப்பதாக யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற …
-
இலங்கைசெய்திகள்
3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் சிநேகபூர்வ சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடினார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் …
-
இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப …
-
இன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது. …
-
இரவில் சரியாக தூக்கம் இல்லாததற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்க்கை முறையில் செய்யும் சில மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்க முறைகளே.தூக்கம் என்பது நாம் நினைத்த நேரத்தில் தூங்கிவிட்டு, நினைத்த …