இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது …
November 6, 2022
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அரபிக் கவிதைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“உப்பு” நூல் வெளியீடு. சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் அரபியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ள அமீரக எழுத்தாளர் கவிஞர் டாக்டர் ஷிஹாப் கானம் கவிதைகள் “உப்பு” …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர் நாள் | தயாராகும் கனகபுரம் துயிலும் இல்லம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் ஈழ விடுதலைக்காக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை அரசுக்கு எதிராக லண்டனில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 65 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் IUSF மாணவர் தலைவர்களான …
-
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
கோவை குண்டு வெடிப்பு விசாரணையில் சிக்கிய இலங்கை குண்டு வெடிப்பு காரணியானா ஸஹ்ரான்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகோவை குண்டு வெடிப்புடன் தொடர்புடையவருக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருந்துள்ளது; திடுக்கிடும் தகவல் சொல்லும் பென்ட்ரைவ் கடந்த மாதம் 23 ம் திகதி கோவை கோட்டை மேட்டில் கார் குண்டு வெடிப்பு …
-
இலங்கைசெய்திகள்
அவசரமாகக் கூடுகின்றது தமிழரசுக் கட்சி! – உறுதிப்படுத்தினார் மாவை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினரின் …
-
பெரிய எலுமிச்சைஅளவு புளியை வெறும் பாத்திரத்தில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய பேராசிரியர் துரைராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர்! – பேராசிரியர் அழகையா துரைராஜா சர்வதேச புகழ்பெற்ற ‘துரை விதி’ யின் சொந்தக்காரர்! ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் …
-