எங்கோ ஒரு வெடிகுண்டின் ஓசை கேட்கும். தொடர்ந்து பலி ஆடுகளைப் பலி எடுக்கவென வரும் கனரகங்களின் உறுமல்களுக்கும் ‘படபட’க்கப் போகும் யந்திரத் துப்பாக்கிகளுக்கும் பயந்து, இழுத்துப் பூட்டப்படும் கடைத் தெருக்கள் …
November 14, 2022
-
-
இலங்கைசெய்திகள்
எதிர்பார்ப்புக்களைச் சிதறடித்த ரணிலின் ‘பட்ஜட்’ உரை! – மனோ விசனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடையச் …
-
8.3 வீதமாக உள்ள மொத்த தேசிய வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 2023 …
-
பருத்தித்துறை பொலிஸாரின் அதிரடியான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாகச் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் …
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’வை உடைத்த அறுவர் சஜித்துடன் சங்கமம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று கூட்டணி அமைத்தது. இதன் பிரகாரம் அனுர …
-
இலங்கைசெய்திகள்
பேச்சுக்குச் செல்ல முன் நிபந்தனை விதியுங்கள்! – தமிழ்க் கட்சிகளுக்கு டலஸ் ஆலோசனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று பேச்சு மேசைக்குத் தமிழ்க் கட்சிகள் செல்வதாயின் ஜனாதிபதியிடம் நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்.” – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எம்.பி. …
-
இலங்கைசெய்திகள்
அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள்! – தமிழ்க் கட்சிகளிடம் மஹிந்த வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இந்தச் சந்தர்ப்பத்தையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது. தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றாக வந்து ஜனாதிபதியுடன் பேச வேண்டும்.” – இவ்வாறு …
-
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்தக் கஞ்சாவைக் கடத்தி …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – கறுவாத்தோட்டைப் பொலிஸாரால் இன்று பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம், …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
மாவீரன் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவன்னி கலை பண்பாட்டுக் கூடமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும்இணைந்து நடத்தும்“மாவீரன் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழா 2022.11.12ஆம் திகதியில் நடைபெற்றது. அத்துடன் புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிட்டதக்கது.